மழைக்காடு
about nature
Wednesday, December 7, 2011
செலவே இல்லாத விளக்கு
நம் ஊரில் சில அக்ரஹாரா வீடுகளை பார்த்திருப்பீர்கள். பகலில் கூட இருட்டாக இருக்கும். ஏதோ குகைக்குள் போன உணர்வை தரும்.
பகலில் கூட மின்சார விளக்கை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கும். மின்சார கட்டணம் உயர்ந்துள்ள இவ்வேளையில் இது பயன் தரும் .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment