Sunday, January 15, 2012

வித்தியாசமான விருந்தாளிகள்




நான் பார்க்குக்கு போகும் போது ஏன் ட்ரெஸ்ல வந்து உக்காந்துது. நான் வீட்டுக்கு வரவரைக்கும் ஏன் கூடவே வந்துச்சு. பாசக்கார பய.






















எங்கள் வீடிற்கு வந்த புது விருந்தாளிகள் இவர்கள்தான்.



இதோட அம்மாவை நாங்க வளர்கல ஆனா அவங்க எங்க வீட்டு பால் மட்டும் தான் குடிப்பாங்க. ஒரு நாள் இதோட சதம் கேட்டு தோட்டத்துல பொய் பார்த்த அழகா ஒரு குட்டி. அழகா இருக்கு போட்டோ எடுதுருவோம்னு எடுத்தேன். ஆனா எங்க அம்மா வேற பயம் முடுத்த ஆரம்பிசிட்டாங்க. அம்மா பூனை பார்த்த நீ குட்டிய ஏதோ பண்ண போறன்னு நினைச்சு ஒன்ன கடிக்க போதுன்னு. சரின்னு நாலு பக்கமும் காவலுக்கு ஆள் வைச்சு இந்த போட்டோவ எடுத்தேன். எடுத்துட்டு இருக்கும் போதே மேல இருந்து ஏதோ ஒன்ன விழுந்துச்சு, பார்த்த இதோட அம்மா மேல மரத்துல இருந்து குதிசுது.



நாலு பக்கமும் பார்த்த நாங்க மேல பார்கள. அவ்ளோதான் நாங்க எல்லாரும் பயந்து வீட்டுக்கு உள்ள போய்டோம் .